உள்நாடுவணிகம்

சீனாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்

(UTV | கொழும்பு) –  சீன அபிவிருத்தி வங்கியுடன் இன்று(12) 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தமொன்று கைச்சாத்தானதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள சீன தூதரகத்தில் குறித்த ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கடன் தொகை இந்த வாரத்தினுள் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

மேலும் 320 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணம்

சதொச விவகாரம் – முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு – மீண்டும் விசாரணை ஆரம்பம்

editor

சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றல் – 30% குறைவு