உள்நாடு

சீடி விக்ரமரத்னவை பொலிஸ்மா அதிபராக நியமிக்க அனுமதி

(UTV | கொழும்பு) –  தற்போதைய பதில் பொலிஸ்மா அதிபராக செயற்பட்டு வரும் சீ.டி.விக்ரமரத்னவை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்கு பாராளுமன்ற பேரவையில் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதியினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட 14 நீதியரசர்களை நியமிப்பதற்கு பாராளுமன்ற பேரவை அனுமதி வழங்கியள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அனல் மின்நிலைய ஊழல் ஊடாக டாலர்களைப் பகிர்ந்து கொள்ளவா அரசு அனைத்துக் கட்சிகளையும் அழைக்கிறது?

‘இலங்கைக்கு வலுவான தேசிய பாதுகாப்பு கொள்கை தேவை’

கொவிட் தொற்றின் போது தகனம் செய்யப்பட்ட முஸ்லிம்களின் உடல்கள் – மன்னிப்புக் கோரும் அமைச்சரவை.