சூடான செய்திகள் 1

சீகிரியாவை பார்வையிடுவதற்கான நேர அளவில் மாற்றம்

(UTV|COLOMBO) சீகிரியாவை பார்வையிடுவதற்கு சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 30 நிமிடங்களினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் முதல் காலை 6.30 மணி முதல் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் காலை 7 மணிக்கு பின்னரே சீகிரியா குன்றினை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 43 வாக்குகளால் நிறைவேற்றம்

மீரியபெத்த – ஹம்பராகலயில் மண்சரிவு

கொழும்பின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் 2,000 பொலிஸார் மற்றும் 10 விசேட அதிரடிப்படையினர் கடமையில்