அரசியல்உள்நாடு

சி.ஐ.டியில் முன்னிலையாகிய தயாசிறி ஜயசேகர எம்.பி

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று வெள்ளிக்கிழமை (06) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

இலங்கை சுங்கத்திடம் இருந்து 323 கொள்கலன்கள் சோதனையின்றி விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக தயாசிறி ஜயசேகர இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

தயாசிறி ஜயசேகர, குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த 4ஆம் திகதியும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரணிலின் ரூட் க்ளியர் என்று சொல்கிறார் கம்மன்பில

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்

editor

திரிபோஷ உற்பத்தி இடைநிறுத்தம் : சிறுவர்கள் போசாக்கின்மையால் அவதி