உள்நாடு

சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அறிவித்தல்

(UTV | கொழும்பு) – நாட்டிற்கு வருகை தரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை நாளை(03) காலை 4.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டிற்கு வரும் ஒரு விமானத்தில் ஒரு முறைக்கு அதிகூடிய பயணிகள் எண்ணிக்கை 75 ஆக பயணிக்கும் வகையில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

 

Related posts

சமுர்த்தி வங்கிகளில் ஊழல் மோசடி – கணக்காய்வு அறிக்கையில் அம்பலம்.

எனது மகளுக்கும் மருமகனுக்கும் காதல் தொடர்பில்லை – கடத்தப்பட்ட மாணவியின் தந்தை கூறுகிறார்

editor

அரசாங்கம் சில சதித்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது – ஹர்ஷன ராஜகருணா எம்.பி

editor