உள்நாடு

சில மருந்துகளின் விலை தொடர்பில் அரசு கவனம்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் மாதங்களில் சில மருந்து வகைகளின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதுவரை நாட்டில் உற்பத்தி செய்யப்படாத பல மருந்துகளை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்துக்கு பிணை

editor

ஆசிரியர்கள் மற்றும் கல்வியியல் ஊழியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பம்

லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது