உள்நாடுபிராந்தியம்

சிலாபம், தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற நான்கு பேர் மாயம் – தேடும் நடவடிக்கை தீவிரம்

சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற நான்கு பேர் இன்று (05) மாலை காணாமல் போயுள்ளனர்.

ஐந்து பேர் கொண்ட குழு நீராடச் சென்றிருந்த நிலையில், ஒருவர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளார்.

காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Related posts

வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றில் விழுந்த குழந்தை பரிதாபமாக பலி

editor

நாட்டிலுள்ள 50 வீதமான உணவகங்கள் மூடப்படும் அபாயம்

அடுத்த 36 மணித்தியாலத்தில் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

editor