உள்நாடு

சிலாபம் – குருநாகல் பிரதான வீதியில் சடலம் மீட்பு

(UTVNEWS | COLOMBO) – சிலாபம் – குருநாகல் பிரதான வீதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

சிலாபம் பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் பின்னர் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் சிலாபம் பகுதியை சேர்ந்த சுரங்கா சாகரா ஜெயசிங்க என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

ரயில்வே பணிப்புறக்கணிப்பு : மாலை இறுதித் தீர்மானம்

பாகிஸ்தான் பதில் உயர் ஸ்தானிகர் மற்றும் வர்த்தக அமைச்சரிடையே சந்திப்பு