உள்நாடு

சிறையிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட கைதி உயிரிழப்பு

(UTV | கண்டி ) –  கண்டி போகாம்பரை சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட கைதி ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போகாம்பரை சிறைச்சாலையின் கைதிகள் ஐவர் தப்பிச் செல்ல முற்பட்டபோது, சிறைச்சாலை பாதுகாப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் கைது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்ந்தும் விளக்கமறியலில்

ஆளுங்கட்சியின் தலைவர்களுக்கு இடையில் கலந்துரையாடல் இன்று

பரிட்சார்த்த தேர்தல் ஒன்றினை நடாத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை