சூடான செய்திகள் 1

சிறைத்தண்டனை வழங்கப்பட்ட சதொச நிறுவன முன்னாள் பதில் பொது முகாமையாளருக்கு பிணை

(UTVNEWS | COLOMBO) –  2002ம்  ஆண்டு அரசாங்கத்திற்கு 4 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்ட லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் பதில் பொது முகாமையாளர் விமல் பெரேரா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

3 இலட்சம் ரூபா சரீர பிணையில் அவரை விடுதலை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(20) உத்தரவிட்டுள்ளது.

Related posts

ஞானசார தேரர் விடுதலைக்கு எதிரான மனு ஒத்திவைப்பு

கொரோனா தடுப்பு மருந்து இருக்கும் இடம் வெளியானது

ரஞ்சன் கைது [VIDEO]