உள்நாடு

சிறைச்சாலையில் கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டம்

(UTV | கண்டி) –  பழைய போகம்பர சிறைச்சாலையில் கூரை மீது ஏறி கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகளை நடத்துமாறு கோரி, போராட்டமொன்றை முன்னெடுத்து வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மித்தெனிய முக்கொலை – பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

editor

மீண்டும் சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில்

Update – நீரில் மூழ்கி உழவு இயந்திரம் விபத்து – இதுவரை 07 சடலங்கள் மீட்பு

editor