உள்நாடுசூடான செய்திகள் 1

சிறைச்சாலைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு

(UTV | கொழும்பு) – சிறைச்சாலைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு இன்று(24) முதல் பெற்றுக் கொள்ளப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு விளக்கமறியல், மெகசின் மற்றும் வெலிக்கடை ஆகிய சிறைச்சாலைகளுக்கு இவ்வாறு விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

Related posts

வீடியோ | மாம்பழ உற்பத்தியில் சாதித்த பெண் அதிபர்

editor

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணியினை விடுவிக்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

உயர் நடுத்தர வருமானம் பெரும் நாடாக மாறியது இலங்கை