உள்நாடு

சிறைக் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் நிறைவு

(UTV | கொழும்பு) –  வெலிகடை சிறைச்சாலையின் கூரை மீது ஏறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிறைக் கைதிகள் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

Related posts

சுமார் 104 கிலோ கேரள கஞ்சா மீட்பு

அடையாள பணிப்புறக்கணிப்பில் தென் மாகாண சுகாதார ஊழியர்கள்

785 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொவிட் உறுதி