உள்நாடு

சிறைக்குள் ஹெரோயின் அனுப்பிய 15 பேர் கைது

(UTV|கொழும்பு) – களுத்துறை சிறைச்சாலைக்குள் ஹெரோயின், கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றை வழங்க முயற்சித்த 2 சந்தேக நபர்கள் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் சிறைச்சாலை சுவர் மீதேறி கைதிகளுக்கு பல வகையான பொருட்களை வழங்க முற்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

றிஸ்வி முப்தியின் பங்கேற்புடன் இடம்பெற்ற எஸ்.எச். ஆதம்பாவா மௌலவியின் கெளரவிப்பு விழா!

editor

Amazon உயர்கல்வி நிறுவனத்தின் பிரம்மாண்ட பட்டமளிப்பு விழா!

editor

தமிதாவை விடுதலை செய்யுமாரி எதிர்கட்சித் தலைவர் கோரிக்கை