உள்நாடு

சிறுநீரக கடத்தலில் ஈடுபட்டவர் கைது

(UTV | கொழும்பு) –   சிறுநீரக கடத்தலில் ஈடுபட்ட பிரதான தரகர் ஒருவரை நேற்று f குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் மட்டக்குளி கஜி மாவத்தையை சேர்ந்த  41 வயதுடைய  மொஹமட் பஷீர் மொஹமட் ரஜாப்தீன்  என்பவர் ஆவர்,
இவர் ஒரு ஆடை வியாபாரம் செய்பவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,  இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒழுக்காற்று குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள தயாசிறி ஜயசேகர

editor

இன்று முதல் மீண்டும் ஏரோஃப்ளோட் ஏர்லைன்ஸ் சேவைகள்

பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் சமந்த ரணசிங்க

editor