உள்நாடுசூடான செய்திகள் 1

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

(UTV|COLOMBO) – சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு பதவி உயர்வு வழங்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. 

அதன்படி, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் 11 பேரை பிரதிப் பொலிஸ்மா பதவிக்கு பதவி உயர்த்த தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

விஜய் சேதுபதியை வழிநடத்தவுள்ளார் முத்தையா முரளிதரனின்

இலங்கை விமானப்படையில் 467 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

புத்தாண்டு காலத்தில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு செல்ல மாட்டேன் என்கிறார் ரணில்!

editor