உள்நாடுசூடான செய்திகள் 1

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

(UTV|COLOMBO) – சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு பதவி உயர்வு வழங்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. 

அதன்படி, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் 11 பேரை பிரதிப் பொலிஸ்மா பதவிக்கு பதவி உயர்த்த தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

ஜகத் சமரவிக்ரம பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்

க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தி பெற்ற பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

அருந்திக பெர்னாண்டோ அமைச்சுப் பதவியினை மீண்டும் பொறுப்பேற்றார்