உள்நாடு

சித்தரை புத்தாண்டுக்கு முன்பதாக பரீட்சை பெறுபேறுகள்

(UTV | கொழும்பு) –  தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன் 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த.உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

எனினும் 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப்பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை போன்றவற்றை ஒத்திவைக்க இதுவரை முடிவுகள் எட்டப்படவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

Related posts

ஜனாதிபதி கெரவலப்பிட்டியவிற்கு திடீர் விஜயம்

கொரோனாவிலிருந்து மேலும் 470 பேர் குணமடைந்தனர்

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் மற்றும் 15% IT வரி விதிப்பு தொடர்பாக சபையில் சஜித் கேள்வி

editor