உள்நாடு

சாறுவா சுனிலுக்கு 15 வருட கால கடூழிய சிறைத் தண்டனை

(UTV|கொழும்பு) – சிறு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் அக்குரஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சாறுவா லியனகே சுனிலுக்கு 15 வருட கால கடூழிய சிறைத் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(17) உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் சிறுமிக்கு இரண்டரை இலட்சம் ரூபா நட்டஈடும், மேலும் ரூபா. 25 000 தண்டப்பணமும் வழங்குமாறு நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் – இந்தியா கடும் ஆர்வம் – பிளான் ‘ பி ‘ குறித்து பேச வேண்டிய தேவையில்லை – ஜனாதிபதி ரணில்

editor

பாடசாலை மாணவனிடம் கூரிய ஆயுதத்தைக் காட்டி மிரட்டி பணப்பையை கொள்ளையிட்ட நபர் மீது கல்வீச்சு தாக்குதல்

editor

பாகிஸ்தான் எப்போதும் இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்