அரசியல்உள்நாடு

சாமர சம்பத் எம்.பி மீளவும் விளக்கமறியலில்

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பதுளை நீதவான் நுஜித் டி சில்வா இன்று (21) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Related posts

கொரோனாவிலிருந்து 5,581 பேர் மீண்டனர்

அர்ச்சுனா எம்.பியுடன் கலந்துரையாடவுள்ள சபாநாயகர்

editor

சபாநாயகருக்கு எதிரான பிரேரணை 5ஆம் திகதி!