அரசியல்உள்நாடு

சாமர சம்பத் எம்.பி க்கு விளக்கமறியல் நீடிப்பு

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சாமர சம்பத் தசநாயக்கவை மே 19 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பதுளை நீதவான் நீதிமன்றம் இன்று (05) குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது

Related posts

தபால் மூல வாக்களிப்பு கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது

ஊரடங்கு சட்டம் அமுலாகும் நேரத்தில் மாற்றம்

பன்னிப்பிட்டிய சம்பவம் தொடர்பில் லொறி சாரதி கைது