உள்நாடு

சாதாரண பரீட்சையிலும் எரிபொருள் நெருக்கடி..

(UTV | கொழும்பு) – எரிபொருள் நெருக்கடி காரணமாக கல்விப் பொதுத் தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன குறிப்பிட்டார்.

எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தவுடன் மீண்டும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

எந்தவொரு அரசாங்கத்திற்கும் எத்தகையதொரு கொள்கையும் இல்லை – பிரதமர் ஹரிணி

editor

தேர்தலை நீதி துறையே முடிவு செய்ய வேண்டும்

சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட புத்தளம் மாவட்ட முன்னாள் எம்.பியின் சொகுசு வாகனம் மீட்பு

editor