சூடான செய்திகள் 1

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் வாரத்தில்…

(UTV|COLOMBO) 2018 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் வாரத்தில் வௌியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை 4661 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற்ற நிலையில் , 6 இலட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்சார்த்திகள் இதில் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

“உயிர்த்தஞாயிறு தாக்குதலை சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர்”சந்திரிகா

சாதாரண தரப்பரீட்சை மாணவர்களுக்கு எச்சரிக்கை…

எல்ல மலைத்தொடரில் தீ பரவல்

editor