சூடான செய்திகள் 1

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் வாரத்தில்…

(UTV|COLOMBO) 2018 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் வாரத்தில் வௌியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை 4661 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற்ற நிலையில் , 6 இலட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்சார்த்திகள் இதில் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

குப்பைகளைக் கொண்டுசெல்லும் லொறிகளுக்கு பலத்த பாதுகாப்பு

பெளசியின் எம்பி பதவியை கோரி முஜூபுர் ரஹ்மான் நீதிமன்றை நாடுகின்றார்!

நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள தயார் – சஜித்