உள்நாடு

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீள் பரிசீலனைக்கான காலஎல்லை

(UTV|கொழும்பு)- 2019ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீள் பரிசீலனை செய்வதற்கு எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

தப்பிச் சென்ற கொரோனா நோயாளி கண்டு பிடிக்கப்பட்டார்

தொடரும் போதைப்பொருள் அதிரடி கைதுகள் ,போதைப்பொருள் வைத்திருந்த பெண் கைது.

நீர்க்கட்டணம் உயர்வு – முழு விபரம் இணைப்பு