உள்நாடு

சாதாரண தரப்பரீட்சை மீள் பரிசீலனை தொடர்பான அறிவிப்பு

(UTV|கொழும்பு)- நேற்று(27) வெளியான கல்வி பொதுதராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளை பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மீள் பரிசீலனைக்கு விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் பரீட்சை பெறுபெறுகள் முரண்பாடுகள் காணப்பட்டால், 011 2784 208 அல்லது 011 2784 537 அல்லது 011 3188 350 என்ற இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்த முடியும்.

இதுதவிர 1911 என்ற இலக்கத்திற்கும் அழைப்பை மேற்கொள்ள முடியுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor

இதுவரை 820 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச நீர் மாநாடு அடுத்த வாரம் – ஜீவன் தொண்டமான்.