உள்நாடு

சாதாரணதர பெறுபேறுகளை கணனிமயப்படுத்தும் நடவடிக்கை

(UTV|கொழும்பு)- 2019 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணனி மயப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள்  திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கணினிமயமாக்கப்பட்ட பெறுபேறுகளை மூன்று குழுக்கள் மீளாய்வு செய்துவருவதாக பரீட்சை திணைக்கள ஆணையர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த நடவடிக்கைகள் முழுமைப்பெற்ற பின் பெறுபேறுகள் வெளியிடப்படவிருப்பதாக ஆணையர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்துவரும் செயற்பாடு இறுதிக் கட்டத்தில்

இரண்டாவது பயணிகள் விமானம் ஜப்பான் நோக்கி பயணித்தது

நிகழ்வுகளை நடத்துபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை