சூடான செய்திகள் 1

சஹ்ரான் உடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய இருவர் கைது

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேக நபரான சஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கிய தொடர்புடையதாக கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி – ஹிங்குல பிரதேசத்தில் வைத்து இராணுவத்தினர் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

உலக வங்கியின் உப தலைவர் இலங்கையில்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால் முசலி தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான விடுதிக் கட்டிடம் திறந்து வைப்பு…

பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை…