உள்நாடு

சஹ்ரானின் மாமனார் உள்ளிட்ட மூவர் CID இனால் கைது

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீமினின் மாமனார் உள்ளிட்ட மூவர் குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

குளியாப்பிட்டிய-கெகுணகொல்ல பிரதேசத்தில் வைத்தே இந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சஹ்​ரானால் நடத்தப்பட்ட போதனை வகுப்புகளில் கலந்துகொண்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழே இம்மூவரும் கைது செய்யப்பட்டனர் என ​பொலிஸ் ஊடகப் ​பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

Related posts

திடீரென தீ பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

editor

தமிழ், சிங்கள புத்தாண்டுக் காலத்தில் அத்தியாவசிய சேவைகளை சீராக செயற்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

 “அகதி” என்ற அவப்பெயருடன் வந்தவர்களுக்கு கௌரவத்தை பெற்றுக்கொடுப்பதில், மக்கள் காங்கிரஸ் பெரும்பணி ஆற்றியுள்ளது’