சூடான செய்திகள் 1

சஹ்ரானின் மரபணு பரிசோதனை அறிக்கை நாளை அல்லது நாளை மறுதினம் நீதிமன்றில்

(UTV|COLOMBO) தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவராக கருதப்படும் சஹ்ரான் ஹஷ்மின் மரபணு பரிசோதனை அறிக்கையைப் பெற்றுக்கொள்வதற்காக, அவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோரின் இரத்த மாதிரிகள் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு கிடைகப்பெற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை கிடைக்கப்பெற்ற இந்த இரத்த மாதிரிகள் தொடர்பான மரபணு பரிசோதனை அறிக்கை நாளை அல்லது நாளை மறுதினம், நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அம்பாறை நகரில் மிலேச்சத்தனமான தாக்குதல்…

மேலதிக தகவல்களை வழங்க ரிஷாத் பதியுதீன் பொலிஸ் விரைவு

கடலில் நீராடச் சென்ற 4 பேர் நீரில் மூழ்கி பலி