சூடான செய்திகள் 1

சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா வாக்கு மூலம்

(UTVNEWS|COLOMBO) – சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா இன்று கோட்டை நீதிவானுக்கு இரகசிய வாக்கு மூலம் அளித்துள்ளார்.

சஹ்ரான் கொழும்பு ஷங்ரில்லா ஹோட்டலில் தற்கொலை தாக்குதலை நடத்திய இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஷங்ரில்லா ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய, பயங்கரவாதிகளான மொஹம்மட் சஹ்ரான் மற்றும் மொஹம்மட் இப்ராஹீம் இல்ஹாம் அஹமட் ஆகியோரின் மரண விசாரணைகளின் சாட்சியங்களை ஆராயும் நடவடிக்கைகள் கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் இன்று இடம்பெற்றது. இதன்போதே அவர் இந்த இரகசிய வாக்கு மூலத்தை வழங்கியுள்ளார்.

Related posts

ஐஎஸ் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் பொட்ட நவ்பரின் மகன்!

நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித்திட்டத்தின் நான்காவது நிகழ்வு முல்லைத்தீவில்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண விவசாயிகளுக்கு நட்டஈடு