சூடான செய்திகள் 1

சஹ்ரானின் மனைவியிடம் இரண்டு மணிநேர வாக்குமூலம்

(UTVNEWS|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலின் சூத்திரதாரியான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹஸீமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமாவிடம் நேற்று(04) நீதிமன்றில் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில், அவர் குறித்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

முதல் இலத்திரனியில் ரயில் மார்க்கம் நிர்மானம்

பேரூந்து அதிகரிக்கும் கட்டணம் தொடர்பில் தீர்மானம் இன்று…

தனது அரசியல் அலுவலகத்தை ஜனாதிபதி இன்று திறந்து வைத்தார்