உள்நாடு

சஷி வீரவன்சவை கைது செய்ய பிடியாணை

(UTV | கொழும்பு) – அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவன்சவை கைது செய்ய கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

போலியான ஆவணங்களை தயாரித்தமை தொடர்பிலான வழக்கிலேயே இவருக்கு இவ்வாறு  கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – 30 பேர் காயம்

editor

தென் ஆசியாவின் மிகப்பெரிய டயர் உற்பத்தி தொழிற்சாலை ஹொரண’யில்

முறைப்பாடுகளுக்கு பதிவு செய்யும் பொருட்டு அவசர தொலைபேசி இல