சூடான செய்திகள் 1

சற்று முன்னர் தொடக்கம் மீண்டும் பதற்ற நிலைமை..!!

(UTV|COLOMBO)-இதனை அடுத்து ஆளும் தரப்பு பாராளுமனற உறுப்பினர்கள் அமளி துமளியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

மேலும், எதிர்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆசனங்களில் அமர்ந்துள்ளனர்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் மீண்டும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

 

 

 

Related posts

வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு நியமனம்

பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா தொடர்ந்தும் விளக்கமறியல்

இன்று முதல் வீதி நிரல் சட்டம் நடைமுறையில்