உள்நாடு

சற்றுமுன் கைது செய்யப்பட்ட அலி சப்ரி ரஹீம் MP!

அண்மையில் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த, பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சற்றுமுன் கற்பிட்டி பொலிஸில் ஆஜராகிய பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related posts

22 ஆம் திகதிக்குள் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்க்கிறோம் – தேர்தல்கள் ஆணைக்குழு

editor

சாந்த அபேசேகர மீளவும் விளக்கமறியலில்

13 ஆம் திகதி தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை!