விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உறுப்பு நாடுகளாக சிம்பாப்வே – நேபாளம் அங்கீகாரம்

(UTV|COLOMBO) – சிம்பாப்வே மற்றும் நேபாளம் என்பன சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உறுப்பு நாடுகளாக மீண்டும் அங்கீகாரம் பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

டுபாயில் இன்று(14) இடம்பெற்ற ஐசிசியின் தலைமை செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

ஈரானின் ஒரே பெண் வீராங்கனையும் நாட்டை விட்டு வெளியேறினார்

நுவான் துஷாரவுக்கு கொவிட் உறுதி

தெற்காசிய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான நான்கு நாள் போட்டி இன்று ஆரம்பம்