விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உறுப்பு நாடுகளாக சிம்பாப்வே – நேபாளம் அங்கீகாரம்

(UTV|COLOMBO) – சிம்பாப்வே மற்றும் நேபாளம் என்பன சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உறுப்பு நாடுகளாக மீண்டும் அங்கீகாரம் பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

டுபாயில் இன்று(14) இடம்பெற்ற ஐசிசியின் தலைமை செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

பிற்போடப்பட்ட கிரிக்கட் போட்டிகள் திட்டமிட்டபடி

சகலதுறை ஆட்டக்காரர் ஜே.பீ.டுமினி ஓய்வு?

என்னை கண்டு எதிரணி பந்துவீச்சாளர்கள் அஞ்சுகின்றனர்