உள்நாடு

சர்வதேச கடற்படை வீரர்கள் 47 பேர் இலங்கைக்கு

(UTV|கொழும்பு) – சர்வதேச கடற்படை வீரர்கள் 47 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தல ரஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையன் ஆகியவற்றின் ஊடாக கடற்படை வீரர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களில் நங்கூரமிட்டுள்ள கப்பல்களில் பணியாற்றுவதற்காக இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதற்கமைய, கட்டார் நாட்டின் டோஹா நகரில் இருந்து 42 சர்வதேச கடற்படை வீரர்கள் அத்துடன், இந்தியாவில் பெங்களூர் நகரில் இருந்து 5 சர்வதேச கடற்படை வீரர்கள் வந்தடந்துள்ளனர்.

Related posts

நாடு முழுவதும் இன்றும் நாளையும் மின் வெட்டு இல்லை

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கட்டியெழுப்புவதில் இலங்கை பெண்களின் பங்களிப்பு மகத்தானது – மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுர

editor

இலங்கை வரும் தாய்லாந்து பிரதமர்!