உள்நாடு

சர்வதேச கடற்படை வீரர்கள் 47 பேர் இலங்கைக்கு

(UTV|கொழும்பு) – சர்வதேச கடற்படை வீரர்கள் 47 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தல ரஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையன் ஆகியவற்றின் ஊடாக கடற்படை வீரர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களில் நங்கூரமிட்டுள்ள கப்பல்களில் பணியாற்றுவதற்காக இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதற்கமைய, கட்டார் நாட்டின் டோஹா நகரில் இருந்து 42 சர்வதேச கடற்படை வீரர்கள் அத்துடன், இந்தியாவில் பெங்களூர் நகரில் இருந்து 5 சர்வதேச கடற்படை வீரர்கள் வந்தடந்துள்ளனர்.

Related posts

அறுகம்பே சம்பவம் சர்வதேச சதியா என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும் – டலஸ் அழகப்பெரும

editor

அனைத்து அரச நிறுவன ஊழியர்களுக்குமான அறிவித்தல்

சம்பந்தன் எப்போதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றி வந்தார் -ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரை