உள்நாடு

சர்ச்சைக்குரிய தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி

(UTV | கொழும்பு) –  சர்ச்சைக்குரிய தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன்களை இன்று(12) காலை 9 மணியளவில் மீள் ஏற்றுமதிக்காக பார்பரா என்ற கப்பலுக்கு ஏற்றப்படவுள்ளதாக சுங்கத் திணைக்களப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டில் நிரந்தர வரிக் கொள்கை இன்மையால் கைத்தொழிலாளர்கள் பாதிப்பு!

கல்முனை மாநகர- மர நடுகை வேலைத்திட்டம்.

விவசாயத்துறை அமைச்சின் ஆலோசகர் பதவி நீக்கம்