உள்நாடு

சரத் பண்டார – நிஷாந்த சேனாரத்ன நீதிமன்றில் சரண்

(UTV | கொழும்பு) – கைது செய்யவதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நீர்க்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் பிரதான சிறைச்சாலை அதிகாரிகளான சரத் பண்டார மற்றும் நிஷாந்த சேனாரத்ன இன்று (29) நீர்க்கொழும்பு நீதிமன்றில் சரணடைந்துள்ளனர்.

சிறைச்சாலை கைதிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததாக அவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறுவர்கள் எமது தேசத்தின் எதிர்காலச் சொத்துக்கள்

டில்லி பொதுக்கூட்டத்தில் உரையாற்ற மஹிந்தவுக்கு சுப்பிரமணியன் சுவாமியிடம் இருந்து அழைப்பு

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]