சூடான செய்திகள் 1

சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை பகுதிகளுக்கான ஊரடங்குச் சட்டம் தளர்வு

(UTV|COLOMBO) கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவளக்கடை ஆகிய காவற்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள காவற்துறை ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடகப்பேச்சாளர் காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது.

அங்கு நிலவுகின்ற நிலைமைகளைக் கருத்தில் கொண்டு நேற்றிரவு 8 மணி முதல் காவற்துறை ஊடரங்கு உத்தரவு பிறக்கப்பட்டது.

 

Related posts

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை அரசு நிறுத்தி வைக்க தீர்மானம்

2018 போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 736 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு

பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு