வகைப்படுத்தப்படாத

சம்பூரில் திமிங்கிலங்கள்

(UDHAYAM, COLOMBO) – தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக சம்பூர் கடற்கரையோரத்தில் பெரும் எண்ணிக்கையிலான திமிங்கிலங்கள் கரையொதுங்கின.

கிட்டத்தட்ட 11 அடி நீளமான சுமார் 40 திமிலங்கள் நேற்று கரையொதுக்கியிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அப்பிரதேசத்திலுள்ள மீனவர்கள் திமிங்கிலங்களை மீண்டும் ஆழ்கடல் பகுதிக்குள் விடுவித்தனர்.

Related posts

ஹட்டனுக்கு சுற்றுலா சென்ற 5 இளைஞர்கள் குளவி தாக்குதலுக்கு இலக்கு

நீர்கொழும்பு மீனவருக்கு கோடி ரூபா அதிஷ்டம்

டெங்கு காய்ச்சல் அவதானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகள் ஆரம்பம்