வகைப்படுத்தப்படாத

சம்பூரில் திமிங்கிலங்கள்

(UDHAYAM, COLOMBO) – தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக சம்பூர் கடற்கரையோரத்தில் பெரும் எண்ணிக்கையிலான திமிங்கிலங்கள் கரையொதுங்கின.

கிட்டத்தட்ட 11 அடி நீளமான சுமார் 40 திமிலங்கள் நேற்று கரையொதுக்கியிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அப்பிரதேசத்திலுள்ள மீனவர்கள் திமிங்கிலங்களை மீண்டும் ஆழ்கடல் பகுதிக்குள் விடுவித்தனர்.

Related posts

பாகிஸ்தானில் ஏராளமான சிறுவர்கள் HIV தொற்றுக்குள்ளாகி இருப்பது கண்டுறியப்பட்டுள்ளது

லண்டன் கட்டிட தீ விபத்து – பலியானவர்கள் அடையாளம் காண முடியாத நிலையில்…

அமெரிக்காவில் இந்திய தாய், மகன் மர்மமான முறையில் மரணம்