உள்நாடு

சம்பிக்க ரணவக்க பிணையில் விடுதலை [VIDEO]

(UTV|COLOMBO) – முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டளி சம்பிக்க ரணவக்கவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(24) பிணை வழங்கியுள்ளது.

சந்தேக நபருக்கு 25,000 ரொக்கப் பிணை மற்றும் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணை இரண்டில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

பிரதமர் தலைமையில் 21வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் குறித்து விசேட கலந்துரையாடல்

கொரோனா வைரஸ் – நாட்டில் மேலும் 18 பேர் அடையாளம்

சமையல் எரிவாயு தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்