உள்நாடு

சம்பிக்க ரணவக்கவின் வாகன சாரதிக்கு பிடியாணை

(UTV | கொழும்பு) – 2016 ஆம் ஆண்டு இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வாகன சாரதி துசித்த குமாரவை கைது செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

Related posts

பொருளாதார பிரச்சினைக்கு, வரவு-செலவுத்திட்டம் மூலம் தீர்வு- வவுனியாவில் ஜனாதிபதி ரணில்

 அரசாங்கத்திற்கு பச்சை கொடிகாட்டிய சஜித் !

உலக வங்கியின் பிராந்திய பணிப்பாளர் பிரதமரின் செயலாளரைச் சந்தித்தார்

editor