உள்நாடு

சம்பிக்க ரணவக்கவின் சாரதிக்கு விளக்கமறியல்

(UTV|COLOMBO) – முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டளி சம்பிக்க ரணவக்கவின் வாகன சாரதியை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(24) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

முடங்கியது யாழ்.மாநகரின் மத்திய பகுதி

இன்று 16 மணி நேரம் நீர் வெட்டு