உள்நாடு

சமூக செயற்பாட்டாளர் கெலும் ஜயசுமனவுக்கு பிணை

சமூக செயற்பாட்டாளர் கெலும் ஜயசுமனவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பேஸ்புக் ஊடாக வடக்கில் மாவீரர் வைபவங்கள் நடைபெறுவதாக பொய்யான தகவலை பரப்பிய சம்பவம் தொடர்பில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனமழையால் வெள்ள அபாயம்

“மக்களுக்குச் சொந்தமான நிலங்களை கையகப்படுத்தும் வனஜீவராசிகள் திணைக்களம் “- ரிஷாட் பதியுதீன்

என்டிஜன் பாிசோதனை – இதுவரை 41 பேருக்கு கொவிட் உறுதி