உள்நாடு

சமூகத்தில் இருந்து 69 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – கம்பஹா மாவட்டத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

குறித்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் 6 பேர் மற்றும் 150 தொழிற்சாலை ஊழியர்கள் நேற்றை தினம் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களின் பரிசோதனை முடிவுகளே இவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஐ.தே.கட்சிக்கு எதிரான மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு

வீடியோ | தேர்தலுக்கு முன்னர் ஊழல்வாதிகளை இணைத்துக் கொள்ள போவதில்லை என்றார்கள் – இப்போது பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள் – இம்ரான் எம்.பி

editor

மாடியில் இருந்து விழுந்த சிறுவன் படுகாயம்