உள்நாடு

சமனல குளம் – காசல்ரீ அனல்மின் நிலைய மின் உற்பத்திகள் நாளை முதல் நிறுத்தப்படும்

(UTV | கொழும்பு) – சமனல குளம் மற்றும் காசல்ரீ அனல்மின் நிலையங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு போதுமான நீர் மட்டம் இல்லாததால், அவற்றுக்கான மின் உற்பத்தி நாளை (01) முதல் இடைநிறுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Related posts

கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் அதாவுல்லாஹ்? – மறுக்கிறார் நிசாம் காரியப்பர் எம்.பி – உண்மையில் நடந்தது என்ன?

editor

புதிய அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் வர்த்தமானி வெளியானது

பல தடவைகள் மழை பெய்யும்

editor