உள்நாடு

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

(UTV | கொழும்பு) – மசகு எண்ணெய் கப்பல் வரும் வரை சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்படும் என வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.

சுத்திகரிப்பு நடவடிக்கை இடம்பெறாவிட்டால் மண்ணெண்ணெய்யை விநியோகிக்க முடியாதுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

இலங்கை பொலிஸில் சாதகமான மாற்றம் அவசியம் – ஜனாதிபதி அநுர

editor

சில மாகாணங்களுக்கு பி.ப 2 மணிக்கு பின்னர் மழை

ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் அடுத்த வாரம் நாட்டிற்கு