உள்நாடு

சபாநாயகரின் கோரிக்கை

(UTV | கொழும்பு) – இந்த வார இறுதிக்குள் அரசியலமைப்பு கட்டமைப்பின் கீழ் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண இணக்கப்பாட்டுக்கு வருமாறு சபாநாயகர் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை

editor

ரிஷாதின் பாராளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளன

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 829 பேர் கைது