உள்நாடு

சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – இரண்டு மாதங்களில் பாகிஸ்தானுக்கு ஏறக்குறைய இரண்டு மில்லியன் தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுவதால், சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.

மேலும் எதிர்வரும் காலப்பகுதி இலங்கையில் தேங்காய் உற்பத்தி குறைந்த காலப்பகுதியாக இருப்பதால், தென்னை அபிவிருத்தி அதிகார சபையினால் இவ்வாறான தேங்காய்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் நிலைமையை மேலும் அபிவிருத்தி செய்ய முடியும் என பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கத்தின் அழைப்பாளர் புத்திக டி சில்வா தெரிவித்தார்.

Related posts

சில மாவட்டங்களில் நாளை தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம்

எந்த சூழ்நிலையிலும் கைவிடப்படாது மக்கள் சேவை தொடரும் – ஜீவன் தொண்டமான் எம்.பி

editor

பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனையில் இன்றும் வளர்ச்சி