உள்நாடு

சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது

(UTV|கொழும்பு) – கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அனுமதியினை மீறி தங்கியிருந்த 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் தேடுதல் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

MV Xpress pearl : தீப்பரவலுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் நிதியுதவி

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிகள் இன்று முதல் ஆரம்பம்

பிரதமர் ஹரிணியை சந்தித்தார் கம்போடியா தூதுவர்

editor