உள்நாடு

“சந்திரிக்காவுக்கே ஆப்பு வைத்த மைதிரி”

(UTV | கொழும்பு) –   முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட கட்சியிலிருந்து விலகிய அனைத்து உறுப்பினர்களினதும், கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவை, நீக்கி, அந்த பதவிக்கு திலங்க சுமத்திபாலவை நியமிக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வவுனியா, ஓமந்தை விளையாட்டு அரங்கை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை – அமைச்சர் சுனில் குமார கமகே

editor

கொழும்பு மாநகர சபைக்குள் பொதி செய்யப்பட்ட ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்கள் – ஒருவர் கைது

editor

மாவடிச்சேனை உப தபாலகத்திற்கு இன்றுடன் 25 வருடங்கள் பூர்த்தி

editor